வெண்முரசு விவாதங்கள்

ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்

Saturday, November 29, 2014

சிட்டு

›
அன்புள்ள எழுத்தாளருக்கு... பாண்டவர் அவையிலே தருமரை அலைக்கழித்த சிட்டுக்குருவியின் பன் தலைமுறைகள் தாண்டிய வாரிசு ஒன்றை 'கைதிகளில்...

பிரயாகை-34-தேனீ கூடு

›
அன்புள்ள திரு.ஜெ வணக்கம். உடல் நலமாக இருக்கும், வாழ்க்கை நலமாக இருக்கும், குடும்பம் நலமாக இருக்கும், காலம் நேரம் மற்றும் சுற்றமும்...
Friday, November 28, 2014

அந்தச் சிட்டு

›
அன்புள்ள ஜெயமோகன், ஒவ்வொரு நாளும் அன்றாடப் பணிகள் காரணமாக‌ மதிய இடைவேளையில் வெண்முரசு வாசிப்பதே என் வழக்கம். சிலசமயங்களி...

குடாகாசன்

›
வலைக்கூடைக்குள் இருக்கும் வானம்,வலைக்குள்ளும் இருக்கிறது. அதேசமயம் வலைக்கு வெளியேயும் பரவியிருக்கிறது - [ வெண்முரச ு பிரயாகை 37] ஒரேச...

வெண்முரசின் ஆன்மீக தருணங்கள்

›
ஜெயமோகன் ஒரு வாசகருக்கு எழுதிய இந்த பதிலை படித்தேன் . வாசகர்களுக்கு எழுதிய பதில்களில் இது மிகவும் முக்கியமான ஒன்றாகப்பட்டது. கதைகளில் ப...

பிரயாகை-32-எண்ணங்கள்

›
அன்புள்ள திரு.ஜெக்கு வணக்கம்.  எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்-என்கின்றார் வள்ளுவர்.  எண்ணம்தான் பொக்கிஷ ...
‹
›
Home
View web version

வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்

ஜெயமோகன்
View my complete profile
Powered by Blogger.