வெண்முரசு விவாதங்கள்

ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்

Tuesday, May 24, 2016

ஆடி எதைக்காட்டும்?

›
ஆடிச்சுயத்தின் மரணம் (பன்னிருபடைக்களம் 55): சிசுபாலனின் காரணமேயற்ற கிருஷ்ணன் மீதான வெறுப்புக்கு அச்சாரம் இட்டவள் என்ற வகையில் அவன் தாய...
Wednesday, May 18, 2016

வெண்முரசில் காமமும் வஞ்சமும்

›
வெண்முரசில் காமமும் வஞ்சமும் மகா நாராயண உபநிஷித்தில் பாகம் 61 மற்றும் 62 யில் வரும் அழகான மந்திரம் இது. உபகர்மாக்களில் ஒன்றாக வருவது. இங்...

ஜரா சநதனின் முடிவு

›
ஜரா சந்தன் எனும் அரக்கன்   - பாதி மானுடனாகவும் மீதி அரக்கனாகவும் வாழ்ந்தவன்   தன் வீரமரணத்தை அடைந்தான் . இது ...

முதற்கனல் அனுபவம்

›
    மனம் நெகிழ்வுடன் முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்! மகாபாரதத்தை தொட்டு மீள்வது என்பது அசாதாரண காரியம்! ப...
Saturday, May 14, 2016

இருள் அன்னையின் பிள்ளைகள்

›
ஒவ்வொரு   வீட்டிலும்   ஆண் மகன்கள் தந்தையின் சொல் மீறும் காலம் , எந்த காலத்திலும்   நடப்பது தான் . முன்பு ஒரு முறை , சேதி ந...

ஜராசந்தன் வதம் (பன்னிரு படைக்களம் - 44)

›
ஜராசந்தனின் கதை ஒருவர் சிறுவர் கதை, சாகசக் கதை என்ற அளவில் மட்டுமே அறிந்திருந்தேன். அதில் தத்துவங்கள், உளவியல் நுட்பங்கள், மனித கும்ப...
‹
›
Home
View web version

வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்

ஜெயமோகன்
View my complete profile
Powered by Blogger.