வெண்முரசு விவாதங்கள்

ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்

Wednesday, January 15, 2020

வெண்முரசு- தேவை புதியவாசிப்பு- ஆர்.பாஸ்கர்

›
  வெண்முரசை வாசிக்கும்போது ஒன்று தோன்றிக்கொண்டே இருந்தது, அதை வாசிக்க ஒரு குறிப்பிட்ட மனப்பயிற்சி தேவையாகிறது. எல்லா படைப்பையும் வாசிப்பதற்க...
Friday, January 3, 2020

வெண்முரசின் காவிய முறைமை-ஸ்ரீனிவாஸ்

›
  வெண்முரசு நாவல்தொடரை நான் தொடர்ச்சியாகவும், அவ்வப்போது இடைவெளிவிட்டும் வாசித்து வருகிறேன். போர் முடிந்ததுமே ஒரு வைண்டிங் அப் மனநிலை வந்துவ...
Thursday, January 2, 2020

புழுக்களின் பாடல்- சரவணக்குமார்

›
அன்புள்ள ஜெ , வெண்முரசின் ஒட்டுமொத்தமும் சரளமான கதையோட்டமாகவே அமைந்துள்ளது . வெவ்வேறு கதாபாத்திரங்கள் வழியாக அந்தந்த சந்தர்ப்பங்க...
Wednesday, December 18, 2019

களிற்றியானை நிரை-05 உதி்ப்பும் உழைப்பும்

›
அன்புள்ள ஜெ வணக்கம். “மேதமை என்பது தொண்ணூறு விழுக்காடு உழைப்பு, பத்துவிழுக்காடு உதிப்பு” என்று ஐன்ஸ்டீன் சொல்கிறார். ஒரு விழுக்க...

06. லட்சிய பயணி. பயன்பயணி

›
ஆசை காமம் வஞ்சம் மனிதனை எல்லை கடக்க, நாடு கடக்க வைக்கிறது.  அதில் இருக்கும் சுக உணர்வு மனிதனை அந்த நிலைக்கு தள்ளுகிறது. அந்த உணர்வுகளை ...

களிற்றியானை நிரை-03 அமைதல் அலைதல் தொலைதல்

›
அன்புள்ள ஜெ வணக்கம். பாம்பன் குமரகுருதாசசுவாமிகள் பாம்பனில் இருந்து கிளம்பி தொலைவுக்கு செல்கிறார். அவர் சென்ற தொலைவு, தண்முகத் துய்ய...
‹
›
Home
View web version

வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்

ஜெயமோகன்
View my complete profile
Powered by Blogger.