Sunday, January 1, 2017

உக்ரன்



ஜெ

இரண்டு கதைகளை உக்ரன் சொல்கிறான். ஒன்றில் தந்தையைத் தேடிச்செல்கிறார்கல். அல்லது ஆசிரியரை தேடிச்செல்கிறார்கள். அடிமுடி கானமுடியாது திரும்பி வருகிறார்கள். அது தத்துவக்கதை.

இன்னொருகதை குழந்தைக்கதை. அதில் அன்னையைத்தேடிச்செல்கிரது ஒரு சின்னக்குழந்தை. அன்னையை பெருகிநிறையும் காடாகவே அடைந்துவிடுகிறது

இரண்டு உக்ரர்கள் இருக்கிறார்க்ள். ஒன்று அன்னைதேடும் குழந்தை. இன்னொன்று தந்தையை குருவைத்தேடும் மாணவன்

உக்ரன் நீங்கள் படைத்த அற்புதமான கதாபாத்திரம்

ஈஸ்வரன்