Saturday, October 24, 2020

மகாபாரதம் கொடுத்த வெளிச்சம்



ஓர் இலக்கியப் படைப்பின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணி எது? வடிவமா? கருத்தாக்கமா?
வடிவம் என்று எடுத்துப் பார்த்தால், ஜே.ஜே.சில குறிப்புகள் வந்தபோது, அந்த வடிவம் புதிதாகவும், பரபரப்பாகவும் பேசப்பட்டது. ஆனால் இன்றைக்கு அந்த வடிவம் வாசகனிடம் எந்தவித அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. அதுவும் அந்த நாவல் வந்து 25 வருடம்கூட ஆகவில்லை. தமிழில் பெரிய வடிவச் சோதனைகள் என்று சொல்லப்பட்ட புத்தகங்கள் எல்லாமே 15 வருடத்துக்குள் ரொம்ப பழைய புத்தகங்களாகிவிட்டன


மகாபாரதம் கொடுத்த வெளிச்சம்