Sunday, May 1, 2016

ஒரு புல்



ஜெ

பிரம்மன் கிள்ளி வீசி எறிந்த ஒரு புல். ஒரு புல்லால் என்ன ஆகும் என அவர் எண்ணினார். அது புல்வெளியாகி காடாகி குசர்குலமாகி அரசாகி பேரரசாகி சக்கரவர்த்திகளை உருவாக்கி கடைசியில் மாமுனிவனை உருவாக்கி பிரம்மனுக்கே சவாலாக வந்து நின்று நானும் நீயும் சமம் என்றது

அபாரமான கற்பனை. புராணம் என்பது ஒரு அற்புதமான டிவைஸ்

சுரேஷ்பாபு