Friday, September 1, 2017

தெரியாமல் சொல்வதா






அன்புள்ள ஜெ

ஒரு வாசகர் அர்ஜுனன் சொல்லக்கூடாததைச் சொல்லிவிட்டான் என்று எழுதியிருந்தார். அது அவன் தெரியாமல் சொல்வதா இல்லை அவனுக்குள் இருக்கும் ஆண்மையின் ஈகோவால் சொல்வதா? அவன் ஏன் சொல்கிறான். அவனுடன் இருக்கையில் என்னை நினை என்றா. அவன் நான் என்றால் என்ன அர்த்தம்? அவளிடம் அவ்வாறு சொல்லி அவள் என்ன சொல்கிறாள் என்று பார்ப்பதற்கான ஆர்வமா? அர்ஜுனன் தெரியாமல் பேசுபவன் என நான் நினைக்கவில்லை

அருண்