Monday, April 3, 2017

துயரம்






ஜெ

மாமலரில் கசன் தேவயானியை விட்டுச் செல்லும் காட்சி முன்னரே அறிந்ததுதான் என்றாலும் அதிலிருந்த அந்த கொடுமையான துக்கம் மனசை என்னவோ செய்தது. அதிலும் பலவரிகள். ஆண்களுக்கு போர்த்தோல்வி பெண்களுக்கு கைவிடப்படுதல். சாவுக்கு தெய்வம் பொறுப்பு பிரிவுக்கு மனிதன் பொறுப்பு ஆகவே பிரிவே பெரிய துயரம் என்னும் வரி. நெஞ்சை அறுக்கும் வரிகளாக அமைந்தன அவை

ஜெகதீசன்