Wednesday, August 20, 2014

நீலம்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணாவிற்கு

வணக்கம்

தங்கள் புதிய நாவலான நீலத்தை ஆவலுடன் எதிர்பார்திருக்கிறேன். பல யோகிகள்
ஞானிகள் அறிஞர்கள் மற்றும் சினிமா சீரியல்காரர்கள் வரை கண்ணணை பற்றி அலசி
ஆராய்ந்து இருக்கிறார்கள் பலர்.  சிலர் பாலகனாக இளைஞனாக அரசியல்வாதியாக
இன்னும்  பலபலவிதமாகவும் புனைந்திருக்கிறார்கள். இதில் கண்ணணை பற்றி
தாங்கள் எழுதவிருப்பதை மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன். நான்
தங்கள் வெண்முரசு வாசகன் என்பதில் பெருமை அடைகிறேன்.

சிவக்குமார்
சென்னை


காஷ்மீர் பயணம் முடிந்து நல்லவிதமாக தாங்கள் ஊர் திரும்பி விட்டீர்கள் என கேள்விப்பட்டேன்.
வாழ்த்துக்கள்...!
20-ம் தேதியை எதிர் நோக்கியுள்ளேன்...
'நீலம்' படிக்க !!
அன்புடன்,
எம்.எஸ்.ராஜேந்திரன்.


அன்புள்ள சிவக்குமார், 

இது அறிவில்லாத நிலையில் எழுதப்படும் நீலம். இது வேறு

ஜெ