Thursday, June 29, 2017

பீமன்

 
அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம். இன்றைய அத்தியாயத்தில் திரௌபதி அவர்கள் பீமசேனரைப் பற்றி சவிதையிடம் கூறுவதை படித்ததும் மனம் விம்மிவிட்டது. அத்தியாயத்தின் ஆரம்பத்தில் பீமசேனரைப் பற்றி நினைத்துக்கொள்வதும் சிறப்பாக உள்ளது.
நன்றி,
அன்புடன்,
சு.தீபப்பிரசாத்.