Saturday, June 10, 2017

உருமாற்றம்






அன்புள்ள ஜெ

நீர்க்கோலத்தில் உருமாற்றம் அடையும் நளன் கதை. கார்க்கோடகன் கடித்ததனால் நளன் உருமாற்றம் அடைகிறான் என்பதே நான் அறிந்த கதை. இந்நாவலில் ஆரம்பம் முதலே அவன் உருமாற்றம் அடைந்துகொண்டிருக்கிறான். அவன் குலமே உருமாற்றம் அடைகிறது. அவன் நிஷாதன். ஆனால் அனல்குலத்து ஷத்ரியர் ஆக மாறுகிறான். இந்திரவழிபாட்டுக்கு செல்கிறான். கார்க்கோடகன் கடித்து மீண்டும் நிஷாதனாக மாறுகிறான் என நினைக்கிறேன். பொருத்தமான கற்பனை

மகாதேவன்