Wednesday, May 17, 2017

என் துயர் தவிர்த்தியாயின்



அன்பார்ந்த ஜெ. வணக்கம்.

வெண்முரசின் அடுத்த நாவலை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். இன்றைக்குத் தாங்கள் எழுதி உள்ள கும்பகருணன் கூற்றில் “எனதுயிர் தருதியாயின்” என்பது பிழை; அது “என் துயர் தவிர்த்தியாயின்”என்று இருக்க வேண்டும்; நீர்க்கோலம் என்பதற்கு நீரால் இடப்படும் கோலம் எனவும் நீரின் மேல் இடப்பட்ட கோலம் எனவும் பொருள் கொள்ளலாம் இரண்டுமே நிலையில்லாதவை


வளவ துரையன்