வெண்முரசு விவாதங்கள்

ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்

Thursday, July 23, 2015

நான்கு வினாக்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
வெண்முரசு குறித்து சில விஷயங்கள்.

1) கண்ணனின் காதலிகள் அனைவரும் மழை மூலம் கண்ணனை நெருங்குகிறார்கள். ராதை(நீலம்), சத்யபாமா, ஜாம்பவதி மற்றும் ருக்மணி அனைவரும். இதனால் தான் "கார்மேக"வண்ணனோ ?

2) கிருஷ்ணவபுஸில் சததன்வாவின் காதலி, கண்ணனை மனதார நினைப்பதாக சொல்கிறாள். ஆனால் தன் காதலனுக்காக இழிநரகம் கூட செல்வேன் என்கிறாள். இது என்ன மன நிலை? இருவரையும் நினைக்கிறாளா?

3) இந்திரநீலம்-51, ஆற்றில் உள்ள வெப்ப அடுக்குகள் பற்றி வந்தது. இப்போது தான் இதை பற்றி கேள்விப்படுகிறேன். இணையத்தில் தேடிய போது தான் இதன் அறிவியல் தகவல்கள் தெரிந்தது.
http://www.lakeaccess.org/ecology/lakeecologyprim4.html
https://en.wikipedia.org/wiki/Lake_stratification

4) மகதம் அஸ்தினாபுரிக்கு இணையான பெரிய ராஜ்ஜியம் என்று அடிக்கடி வருகிறது. அவர்களின் வரலாறும் வருமா?

நன்றி.

இப்படிக்கு,
சா. ராஜாராம்,
 
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
வெண்முரசு குறித்து சில விஷயங்கள்.

1) கண்ணனின் காதலிகள் அனைவரும் மழை மூலம் கண்ணனை நெருங்குகிறார்கள். ராதை(நீலம்), சத்யபாமா, ஜாம்பவதி மற்றும் ருக்மணி அனைவரும். இதனால் தான் "கார்மேக"வண்ணனோ ?

2) கிருஷ்ணவபுஸில் சததன்வாவின் காதலி, கண்ணனை மனதார நினைப்பதாக சொல்கிறாள். ஆனால் தன் காதலனுக்காக இழிநரகம் கூட செல்வேன் என்கிறாள். இது என்ன மன நிலை? இருவரையும் நினைக்கிறாளா?

3) இந்திரநீலம்-51, ஆற்றில் உள்ள வெப்ப அடுக்குகள் பற்றி வந்தது. இப்போது தான் இதை பற்றி கேள்விப்படுகிறேன். இணையத்தில் தேடிய போது தான் இதன் அறிவியல் தகவல்கள் தெரிந்தது.
http://www.lakeaccess.org/ecology/lakeecologyprim4.html
https://en.wikipedia.org/wiki/Lake_stratification

4) மகதம் அஸ்தினாபுரிக்கு இணையான பெரிய ராஜ்ஜியம் என்று அடிக்கடி வருகிறது. அவர்களின் வரலாறும் வருமா?

நன்றி.
 
ராஜாராம் கோவை
 
 
 
அன்புள்ள ராஜாராம்
\கண்ணனை முகிலுடன் அன்றி கற்பனைசெய்ய முடியவில்லை. முகில்வழிபாடே ஒரு கட்டத்தில் கண்ணன் வழிபாட்டுடன் இணைந்திருக்கலாம்

சததன்வாவின் மனைவி கண்ணனை தன் கணவனில் காண்கிறாள் என கொள்ளலாம். மற்றபடி எனக்கு அந்த நுட்பம் பிடிகிடைக்கவில்லை

மகதம் பின்னர் விரிவக வரும்



Rajaram Sarangapani
i_am_rajaram@yahoo.co.in

Show details
Posted by ஜெயமோகன் at Thursday, July 23, 2015
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Post Older Post Home

வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்

ஜெயமோகன்
View my complete profile

Blog Archive

  • ►  2020 (318)
    • ►  December (15)
    • ►  October (3)
    • ►  September (21)
    • ►  August (156)
    • ►  July (119)
    • ►  March (1)
    • ►  January (3)
  • ►  2019 (663)
    • ►  December (9)
    • ►  November (18)
    • ►  October (10)
    • ►  September (41)
    • ►  August (117)
    • ►  July (1)
    • ►  June (69)
    • ►  May (24)
    • ►  April (50)
    • ►  March (95)
    • ►  February (96)
    • ►  January (133)
  • ►  2018 (1465)
    • ►  December (88)
    • ►  November (148)
    • ►  October (124)
    • ►  September (112)
    • ►  August (107)
    • ►  July (140)
    • ►  June (136)
    • ►  May (124)
    • ►  April (148)
    • ►  March (74)
    • ►  February (129)
    • ►  January (135)
  • ►  2017 (1049)
    • ►  December (114)
    • ►  November (118)
    • ►  October (49)
    • ►  September (50)
    • ►  August (117)
    • ►  July (64)
    • ►  June (66)
    • ►  May (85)
    • ►  April (52)
    • ►  March (109)
    • ►  February (112)
    • ►  January (113)
  • ►  2016 (1269)
    • ►  December (77)
    • ►  November (146)
    • ►  October (52)
    • ►  September (109)
    • ►  August (160)
    • ►  July (151)
    • ►  June (14)
    • ►  May (26)
    • ►  April (137)
    • ►  March (104)
    • ►  February (144)
    • ►  January (149)
  • ▼  2015 (1446)
    • ►  December (127)
    • ►  November (105)
    • ►  October (83)
    • ►  September (70)
    • ►  August (79)
    • ▼  July (69)
      • உடன்போக்கும் செவிலியும்
      • என்னுள் உறையும் அமிதை
      • உடல்மொழி
      • வெண்முரசில் வாழ்வின் உணர்வுகள்:
      • பெண்ணின் உள்ளிருக்கும் உலோகம்
      • கதைமானுடர்
      • இன்னொரு கம்சன்
      • தமையன்
      • வெண்முரசு யூ டியூபில்
      • நாயகன்
      • வில்
      • உண்டாட்டு
      • குறுக்கல்
      • இருகேள்விகள்- மேலும்
      • பழிமூலம்
      • அரசியலில் அலைகழிக்கப்படும் பெண்கள்.
      • இரு கேள்விகள்
      • யோகப்படிமம்
      • வெண்முரசில் காமம்
      • பருவங்கள்
      • முடியுரிமை
      • நான்கு வினாக்கள்
      • கனவுகள்
      • நாம் ஏன் காதல்கொள்கிறோம்?
      • வழிகள் 3
      • வெண்முரசில் கனவுகள் - மகராஜன் அருணாச்சலம்
      • இரு ஆழங்கள்
      • வழிகள்-2
      • கண்ணிகள்
      • வழிகள்
      • ஆழி
      • கிருஷ்ணனின் தோல்வி
      • பெண்னிண் சந்தேகமும் சம்மதமும்
      • வஞ்சங்கள்
      • திருஷ்டதுய்ம்னனின் பிழையா?
      • வானிலொரு தோட்டம்
      • லௌகீகமும் நீதியும்
      • நாமறியா காரணம்
      • தண்டித்தல்
      • துருபதனின் பழி
      • குலக் குழுக்களில் குறுகும் அறம்
      • இரு பயணங்கள்
      • இன்னொரு துரோணர்
      • கனவு
      • ஹைக்கூ வரிகள்
      • வெண்முரசில் குருமார்கள்
      • கொல்லும் கண்ணன்
      • கிருஷ்ணனின் கண்கள்
      • போரின் அழகு
      • கண்ணனின் விஸ்வரூபம்
      • நீதியின் கண்கள்
      • சிறியபெரும்போர்
      • காலடியோசை
      • இருகுதிரைகள்
      • நகை
      • ஏன்?
      • சியமந்தகக் காலம்
      • அணுக்கமும் விலக்கமும்
      • ஏழு
      • சிசுபாலனும் ஏழு அன்னையரும்
      • அக்ரூரரும் ஆசையின் தத்துவமும்
      • அக்ரூரரின் குரல்
      • இவரா இப்படி?
      • அயோக்கியப்பயல்
      • ஆடல்
      • மணியின் முகங்கள்
      • அக்ரூரரா?
      • பெண்ணின் அனுமதி
      • காதலில் பெருகும் பெண்ணின் அகங்காரம்:
    • ►  June (84)
    • ►  May (131)
    • ►  April (178)
    • ►  March (167)
    • ►  February (152)
    • ►  January (201)
  • ►  2014 (808)
    • ►  December (188)
    • ►  November (153)
    • ►  October (166)
    • ►  September (133)
    • ►  August (43)
    • ►  July (124)
    • ►  January (1)
Simple theme. Powered by Blogger.