Tuesday, February 27, 2018

இரட்டைநிலை



ஜெ

சுதர்சனை சுப்ரியை இருவரின் மனநிலையையும் புரிந்துகொள்ள சிக்கலாக உள்ளது. உள்ளே சென்று பார்க்கவேண்டியிருக்கிறது. சுதர்சனைக்கு துரியோதனனை மேல்மனதிலே பிடித்திருக்கிறது. உள்ளூர வெறுக்கிறாள். சுதர்சனைக்கு கர்ணனை மேல்மனதிலே கொஞ்சமும் பிடிக்கவில்லை.ஆழ்மனதிலே விரும்புகிறாள். காதலே இருக்கிறது. இந்த இரட்டைநிலையால் இரண்டுபேருமே மனம் சிதறி இருக்கிறர்கள்.


மகேஷ்