Tuesday, February 20, 2018

பொன்



ஜெ

அவிரதன் தன் உடன்பிறந்தாரிடம் விடைபெறும் இடம் நெகிழ்ச்சியாக அமைந்திருந்தது. வழக்கமான செண்டிமெண்ட் வெளிப்படும் இடம். ஆனால் அதை சாதாரணமாக என்ன நடந்தது என்று மட்டும் சொல்லி அப்படியே கடந்துசென்றிருந்ததனால் அது ஆழமாக ஆகிவிட்டது என நினைக்கிறேன்

அதேபோல அந்த தங்க அட்சதை. மற்றவர்களுக்கு அரிசி. ஒருவருக்கு மட்டுமே பொன் என்பது ஒரு கவித்துவத்துடன் இருந்தது


ராஜசேகர்