Sunday, April 21, 2019

மைந்தன்

இதோ இவர் நான் என எண்ணி மைந்தன் தந்தையை நோக்கி அடையும் பெருமிதம் ஒன்று உண்டு. பெருந்தந்தையரை அடைந்த மைந்தருக்கு மட்டுமே தெய்வங்கள் அளிக்கும் நற்கொடை அது. கோடியினரில் ஒருவருக்கு மட்டுமே அமைவது.

ஜெ வெண்முரசில் சமீபத்தில் மனம் உருகிய இடங்களில் ஒன்று கர்ணனின் மகன் அவனிடம் சொல்லும் இந்த வரி.

மகாதேவன்