Sunday, March 15, 2015

கர்ணன் - திரௌபதி



அன்புள்ள ஜே.,

கர்ணனின் தோல்வி உலுக்கிவிட்டது. சடலம் போல் இருந்து தற்கொலை செய்யும் உரிமையும் இழந்து நிற்கையில், பன்னிரெண்டாம் மாடத்தில் பட்டுச் சேலை தெரிவது மிகக் கொடூரம்...

திரௌபதியின் துகிலுரிப்பில் கர்ணனின் நடத்தை இதுநாள் வரை என்னால் ஜீரணிக்க முடியாதது.. இப்போது கொஞ்சம் முடிகிறது...

இனிமேல் போரை, வென்றவர் கண்கள் வழியே மட்டும் காட்டுங்கள்... தோற்றவர் பார்வையில் படித்தால் தூக்கம் வருவதில்லை :-)

நன்றி
ரத்தன்