Friday, March 2, 2018

ஞானசபை




ஜெ

உண்மையிலே இப்படி வேள்விக்கு ஞானசபை அமையவேண்டுமா? அப்படி இப்போது அமைவதுண்டா?

செல்வராஜ்

அன்புள்ள செல்வராஜ்

ஆம், அமைவதுண்டு. நான் இருமுறை கலந்துகொண்டிருக்கிறேன். சமீபத்தில் கடவல்லூர் என்னுமிடத்தில் நடந்த வேள்வியின் ஒருபகுதியாக ஏற்பாடுசெய்யப்பாட்ட நவீன இலக்கிய அரங்கில் பேசினேன். அதில் ஓர் இஸ்லாமியர் என்னுடன் பேசினார்

ஜெ