Sunday, March 25, 2018

இறுதிக்காட்சி



அன்புள்ள ஜெ

குருதிச்சாரலின் இறுதிக்காட்சி வெண்முரசின் அழகிய துளிஎனலாம்வைதிகன் கங்கையில் மூழ்கி எழுந்து வந்து அதைபார்த்துக்கொண்டிருக்கிறான்சற்று தள்ளி இரு நாகங்கள்அதிலேயே வெள்ளி மீன்கள் போல துள்ளிவிளையாடிக்கொண்டிருக்கின்றன.

கோமுகத்தில் உருவாகி பசுவின் அகிடு போல விரியும் கங்கை.என்ன ஒரு மாபெரும் உருவகம் !!! 


மதுசூதன் சம்பத்