Wednesday, September 26, 2018

விஸ்வசேனர்



அன்பின் ஜெ,

வணக்கம்!

விஸ்வசேனர் களம்பட்ட கணத்தில் சிறு திடுக்கிடல் அன்றி வேறு தேரில் ஏறி நாண்பூட்டி போர்தொடரும் பீஷ்மரை காலையில் கண்டதுமுதல் அலுவலக பணிகளுக்கிடையே அசைபோட்டுகொண்டிருக்கிறேன்.

அச்சாய் அமைந்து நிழலாய் தொடர்ந்தவர், களம்பட்ட கணத்தில் கூட பீஷ்மரையே எண்ணி பரிதவித்தபடி பிரிந்திருக்கும் அவரின் ஆன்மா.

- யோகேஸ்வரன் ராமநாதன்.