Saturday, September 1, 2018

தந்தையர்




ஜெ

வெண்முரசில் தந்தையர் பற்றி ரகு எழுதிய கட்டுரை நுட்பமான இடங்களை மட்டும் சுட்டிக்காட்டிச் சென்றது. பல விசயங்கள் முன்னரே கவனித்தவை. பல விஷயங்கள் கவனத்துக்கு வராதவை. அவற்றை ஒவ்வொன்றாகநினைவுகூர்வது ஒரு சுகம். அவற்றைக்கொண்டு கொள்கைகளை உருவாக்காமல் மீண்டும் மனசுக்குள் நினைவாக ஓட்டிக்கொள்வதே நல்ல வாசிப்பு என நினைக்கிறேன்

ஜெயராமன்

கனவிருள்வெளியின் திசைச் சுடர் , கிராதம்- அருணாச்சலம் மகாராஜன்