Tuesday, December 12, 2017

கனவு



சுரேஷ்குமார இந்திரஜித் கடிதத்தில் 1992 ல் இப்படி எழுதியிருக்கிறீர்கள்


உண்மையில் மாபெரும் அமானுட கதாபாத்திரங்கள் கிரீடமும் புஜகீர்த்தியும் சுட்டியும் சாமரமுமாய் எழுந்தருளும் மகத்தான human tragedy ஒன்றை ஒரு epicஐ படைக்க வேண்டுமென்பதே என் சாஸ்வத கனவு.


அப்போது விஷ்ணுபுரம் எழுதப்படவில்லை. அதன்பின் விஷ்ணுபுரம் கொற்றவை இப்போது வெண்முரசு. தொடர்ச்சியான ஒரு கனவை வாழ்நாளை முழுக்க அளித்து நனவாக ஆக்குவதென்பது ஒரு தவம். வாழ்க


மகாதேவன்
http://kapaadapuram.com/test5/?p=1993