Tuesday, December 5, 2017

ஐந்து புரி



அன்புள்ள ஜெ

மாயையின் குழலை ஐந்து புரிகளாகப்பிரித்து ஒவ்வொரு நாளும் ரத்தத்தால் நீவுகிறார்கள் என்ற ஒரு வரி அளித்த அதிர்ச்சிதான் எழுதழலின் முத்தாய்ப்பு


ரவி