Saturday, March 7, 2015

பூரிசிரவஸின் முடிவு



பாரதத்தில் யுத்தத்தின் போது   மட்டுமே சிறிது விரிவாக இடம்பெறும் பூரிசிரவஸ் பாத்திரத்தை மேலும் விரிவாகக் காட்டுவதற்கு தேர்ந்தேடுத்ததில்  ஜெவின் மேதைமை தெரிகிறது. பூரிசிரவசின் மரணம் யாதவ குலத்தவரின் நெஞ்சில் ஒரு அழியா வடுவாக அமைவது. பின்னாளில் பிரபாசத்தில் ஏற்படும் பூசலுக்கு வித்திடுவது. அதனால் பூரிசிரவசின் பூர்விகமும்  அவனது குணாதிசயமும் விவரிக்கப் படுவது வெண் முரசுக்கு ஒரு தனி அழகு அளிக்கிறது. அந்தப் பெண்களும் ஜொலிக்கிறார்கள்.

சுரேஷ் கோவை.