Wednesday, May 2, 2018

துறவு


அன்புள்ள ஜெ 

          துறந்து செல்வோரின் பாதங்களில் தான் தெய்வங்களும் வந்து அடி பனிகின்றது. கேதுமாலன் அழகால் தன்னை நிரப்பிக்கொள்ளும் வரையில் அக் கருநிழல் போல் ஆணவமும் பெருகிச் செல்கிறது.
அழகெதுவென கண்ட பொழுதில் ஆணவமும் கருநிழலும் அழிந்துய்கிறது.

மழித்து திகம்பரமாய் கோதுமாலன் செல்கையில்

"யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலான்"

என்ற குறளை மனம் சட்டென்று தொட்டுச்சென்றது.

தங்கராஜ்
கோவை