Saturday, May 5, 2018

நதி


ஜெ

கவிதையே உரைநடையாக அமைந்த இந்தப்பகுதியை பலமுறை வாசித்தேன். அவரவருக்கு அவரவர் அறமென்று சொல்லப்படுவதற்கு எதிராக அறமென்பது இறைவனின் விருப்பமே என்பதைச் சொல்லும் பகுதி இது
*

*
மகாபாரதப்போரின் அர்த்தமென்ன அதி தப்புசெய்தவர் யார் ஏன் அழிந்தார்கள் என்பதற்கெல்லாம் மிகப்பெரிய பதில் இது. மண்கட்டியை பெரியநதிபோல ஊழ் ஹிட்லரையும் ஸ்டாலினையும் போல்பாட்டையும் அழித்துச்சென்றதையும் நாம் பார்த்தோமே

ஸ்ரீனிவாசன்