Friday, May 18, 2018

வேதாந்தம்



ஜெ

இப்போதுதான் நான் வெண்முரசின் பிரயாகையை வாசித்து முடித்தேன். கூடவே இமைக்கணத்தையும் வாசித்துக்கொண்டிருந்தேன். இமைக்கணத்தில் இப்போது தத்துவமாக வரும் வேதாந்தக்கருத்துக்களில் பல பிரயாகையிலும் வெண்முகில்நகரத்திலும் சாதாரணமான உரையாடல்களாக வந்துகொண்டிருந்ததை ஞாபகப்படுத்திக்கொள்ள முடிந்தது ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது நன்றி

சிவக்குமார்