Friday, November 16, 2018

கண்கள்



ஜெ

நயனகர்ப்பம் என்னும் சொல் வெண்முரசில் வருகிறது. விசோகனின் அம்மா அவனிடம் சொல்வது. ஆச்சரியமான சொல் அது. எங்காவது அதைப்பற்றிச் சொல்லப்பட்டுள்ளதா என்று பார்த்தேன். அது மிகச்சூட்ச்சுமமான ஒன்று இல்லையா? உடல்ரீதியாகக் கருவுறுவது, உள்ளத்தால் இன்னொருவரிடமிருந்தும் கருவுறமுடியும் இல்லையா? ஆச்சரியமான விஷயம். எப்படி விசோகன் பிறந்தான் என்பது. அவன் கண்களால் கருவுறப்பட்ட பீமனின் மகன் என்பது மிகவும் ஆச்சரியமானது

ஆனந்த்