Sunday, November 18, 2018

பலிகள்




அன்புள்ள ஜெ

கௌரவர்கள் கொல்லப்படும்தோறும் அவர்களின் உணர்ச்சிக்கொந்தளிப்பு கூடுகிறது. ஆகவே அவர்களால் போரிடமுடியவில்லை. மேலும் மேலும் வந்து தலைகொடுக்கிறார்கள். பலியாடுகள் போல அவர்கள் சாவதைத்தான் பார்க்கமுடிகிறது. ஆகவே பீமனும் அவர்களை போரில் எதிரிகளாகவோ போராகவோ நினைக்கவில்லை. சும்மா அடித்துக்கொன்றுகொண்டே இருக்கிறான். அவர்கள் முழுமையாகச் செத்துவிடுவார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்துவிட்டிருக்கும். அவர்கள் அத்தனைபேர் செத்தபின் எஞ்சியவர்கள் வாழ விரும்பமாட்டார்கள் 

சாரங்கன்