Thursday, August 8, 2019

கலிங்கம்



அன்புடன் ஜெ., அவர்களுக்கு ,

தீயின் எடை படித்தேன் . என்னால் கர்ணனை மறக்கவே முடியவில்லை.

நீங்கள் இன்று சூரியனின் நிலத்தை நோக்கி செல்வதை படித்த உடன் தோன்றியது.

சூரியன் நேராகவே கர்ணன் என உங்களுக்கு பொருள் படுவான் என .

உங்கள் தாடை வலியை விட இந்த வலி கண்டிப்பாக அதிகமாக இருக்கும் .

நான் சோர்வுறும் பொழுதெல்லாம் இதை படிப்பேன் .


இன்று கர்ணனை நினைத்து சோர்வுற்ற பொழுதும் கர்ணனையே படித்தேன்.

உங்கள் மனமும் உடலும் மீண்டு வர பூரிநாதரை பணிகிறேன்.

அன்புடன்,
சௌமியா