Tuesday, March 10, 2015

ரகசிய நாகம்



6-3-2015 வெண்முரசில்

"தன் செயற்களத்தில் வந்து நிற்கையில் மட்டுமே ஆளுமை முழுமைகொள்ளும் சிலர் உண்டு இவ்வுலகில்." - கர்ணன் இப்படியாக சொல்கிறான்.

தொடர்ந்து புரிசிரவஸ் பேசுகிறான், கர்ணனின் பதிலுக்கு பின்,  இப்படி சொல்கிறது பூரிசிரவஸின் அகம் பற்றி

"மிகமெல்ல பூரிசிரவஸ் நெஞ்சுக்குள் நாகம் ஒளிரும் விழிகளுடன் எழுந்து ஓசை தேர்ந்தது. தொலைதூரக் காலடிகளை அறிந்தது.'

"நாகம் பத்தி விரித்து வால் சொடுக்கிக் கொண்டது. அதன் நச்சு நா பறந்தது. மிகமிக மெல்ல அது கூர்ந்தது. அசைவிழந்தது."

இன்று அத்தியாயம் ஆரம்பத்தில் இருந்தே வேறு மாதிரி இருந்தது.இன்றய அத்தியாயத்தின்அருமையான தருனமாக இது தோன்றியது