Friday, November 9, 2018

அந்தக்கதைசொல்லி




அன்புள்ள ஜெ

இன்னொருமுறை வாசித்தபோதுதான் ஒன்றைக் கவனித்தேன். சஞ்சயன் சொல்லிக்கொண்டிருக்கும் மொழி அப்படியே ஏற்கனவே வெண்முரசில் நிகழ்ச்சிகளைச் சொல்லிக்கொண்டிருந்த மொழி. அதாவது அதே சொற்றொடர்கள். அதன் அர்த்தம் இந்தக்கதையை சொல்லிக்கொண்டிருப்பவர் சஞ்சயன்தான் என்பதா? ஆச்சரியமாக இருந்தது இந்த மெட்டாநெரேஷன்

பாஸ்கர்