Saturday, July 1, 2017

ரததம்






ஜெ

இந்த தொன்மையான பழங்குடிகள் குருதியால் இணைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு ரத்த உறவுதான் முக்கியமானது. அந்த உறவை வேறு எதுவுமே உடைக்கமுடியாது. ரத்தத்தை வெட்டிக்கொள்வதைத்தான் சொல்லவேண்டும். நளன் செய்தது அல்லது செய்யநேர்ந்தது அதுதான். ரததம் அவனை இனிமேல் கைவிட்டுவிடும் என்பதை அந்தக்காட்சி தெளிவாகவே காட்டியது

ஜெயராமன்