Sunday, July 30, 2017

அரவுக்காடும் கரவுக்காடும்






ஜெ
அரவுக்காடும் கரவுக்காடும் ஒன்றுதான் என்று இன்று தோன்றியது. இரண்டுமே மறைந்திருப்பவை. மனித அன்கான்ஷியசில் இருப்பவை. அங்கே இருக்கும் காமமும் ஆசையும் முற்றிலும் வேறு., அங்கேதான் கடல். இங்கே துளிதான் தெறிக்கிறது

சுவாமி