Thursday, July 6, 2017

அலைவிரிவில் ஓடம்



அன்பு ஜெமோ சார்,

                                   ஒற்றைவரி சில நேரங்களில் ஜிவ்வென்று தூக்கிச் சென்று அவ்விடத்தில் அமர்த்திவிடும் .

                'அலைவிரிவில் ஓர் ஓடம்போல '

இப்போது விராடபுரியின் அகத்தளத்தில் சிற்றறையில்.
சிவமீனாட்சி.