Wednesday, July 12, 2017

சாந்தீபனி.






அன்புள்ள ஜெ

முன்னர் இதேபோன்ற ஒரு காடுவந்தது. இந்தக்கரவுக்காடு போலவே அதுவும் ஒரு அழகான காடு. சாந்தீபனி. அந்தக்காட்டில் அர்ஜுனன் அனைத்தும் ஒளிவிடுவதைக் கண்டன். அந்த ஒளி மெய்மையின் ஒளி. இந்த ஒளி நிலவொளி. பித்தின் ஒளி என நினைக்கிறேன்

மகேஷ்