Monday, March 11, 2019

பலிகள்




அன்புள்ள ஜெ

மைந்தர்கள் சாவதைப்பற்றிய ஒரு கடிதம் வந்தேன். வெண்முரசில் இப்பகுதிகளை வாசிக்கும் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் இடங்கள் மைந்தர்கள் சாவதாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் இந்தக்குறிப்பு போருக்கு முன்னர் தொடக்கமாகவே வலுவாக வந்துவிட்டது. இந்தப்போரே புருஷமேதம் வழியாகவே ஆரம்பித்தது. அந்த இளமைந்தனை பலிகொடுத்துத்தான் இவர்கள் ஆரம்பித்தார்கள். அதற்கான பதில்தான் அவர்களின் மைந்தர்கள் கூட்டம் கூட்டமாகச் சாவது

பாஸ்கர்