Wednesday, June 19, 2019

மாபெரும் புருஷமேதம்


அன்புள்ள ஜெ

மாபெரும் புருஷமேதம் என்னும் வரியை ஒரு வாசகர் எழுதியிருந்தார். ஒற்றை வரியில் மொத்த வெண்முரசின் காட்சியும் என் மனதில் மாறிவிட்டது. இந்தப்போர் தொடங்கும்போது நிகழ்த்தப்பட்ட புருஷமேதவேள்வியும் அதில் ஓர் அந்தணன் பலியானதும் நினைவுக்கு வந்தது. அது ஒரு விதை. அதுதான் காடாக இப்போது குருஷேத்திரத்திலே வளர்ந்து நின்றிருக்கிறது

சாந்தகுமார்