Wednesday, August 10, 2016

வெய்யோன் -பாண்டியன் ராமையா

 

 

கர்ணன் மட்டுமல்ல, கௌரவர்களும் கர்ணன் மீது கொண்டிருக்கும் அன்பையும் மதிப்பையும் ஜெயமோகனின் அத்தியாயங்கள் ரசிப்புடன் உணர்த்துகின்றன. துரியோதனன் கர்ணனின் பிறப்பைப் பற்றி அறிந்தவனாகவே ஆசிரியர் முன்னிறுத்துகிறார். மூத்தவர் என்றும், தனது அரியணை அவனது என்றும், தான் அவனது இளையவன் என்றும் அவன் உணர்ச்சி வசப்பட்டுப் பேசும் இடம், மன நெகிழ்ச்சியைத் தருவது.

 

பாண்டியன் ராமையாவின் கட்டுரை