Saturday, April 9, 2016

வாள்




மகதத்தின் அரசனை தெய்வங்கள் இதோ இரண்டாகப் போழ்ந்து அளித்துள்ளன. அமைச்சரே, அது எந்த வாள்? 

முக்கியமான வரி இது. பலசமயங்களில் எவரோ ஆக வரும் சிலர் இப்படி மொத்தக்கதையையும் நுணுக்கமகா இன்னொரு மறுபக்கம் தூக்கிப்போடும் கேள்வியைக்கேட்டுவிடுகிறார்கள். அற்புதமான வரி ஜெ.

ஜெயராமன்