Saturday, April 16, 2016

குருவி



ஆயிரம் கவசங்களுக்கு அடியிலிருப்பதே குருவிக்குஞ்சாக உருவகிக்கப்படுகிறது இல்லையா? கம்சனின் ஆழத்தில் எழுந்த அதே குருவி. வெண்முரசில் இந்தக் குருவி படிமமாக வந்திருக்கும் இடங்களை மட்டும் தொகுக்கவேண்டும் என்று தோன்றுகிறது...

திருமூலநாதன்