Thursday, April 28, 2016

எதன்பொருட்டு?




”எதன்பொருட்டு துறக்க விழைகிறார்கள்? துறந்து அவர்கள் அடையும் அப்பிறிது இதைவிடவும் பெரிதா என்ன?”

என்றவரியை வந்து அடையும்போது மேலே சொல்லப்பட்ட அந்த உக்கிரமான பெண் வர்ணனை அர்த்தமாகிறது ஜெ

சாரங்கன்