Friday, April 22, 2016

பலாமுள்

 
 
விதுரர் "பலாமுள்ளில் படர்ந்த முடியிழை" என அச்சொற்களினூடாக ஓடிக்கொண்டிருந்த தன்
எண்ணத்தை மீட்டுத் தொகுத்தார்.

மற்றொரு வாசித்திரா உவமை....வெண்முரசின் தனித்துவம்.


மகேஷ்.