Friday, April 22, 2016

பட்டு




"சொட்டி ஒழியா நீரால் பட்டுப்பாசி படர்ந்து பசுமையிருளுக்குள் புதைந்து கிடந்த கரும்பாறை " 

எத்தனை அழகு எத்தனை அழகு!!!!!! நான் அந்த அடர் காட்டுக்குள்ளேயெ போய் விட்டேன். அதிலும் அந்த பட்டுப்பாசி, எப்போதாவத தொட்டுப்பாருங்களேன் பட்டுப்போலவேதான் இருக்கும் பாறையில் பாசிபடர்ந்து இருப்பது

லோகமாதேவி