Sunday, April 24, 2016

இயல்வதும் இன்மையும்





இருவிழியால் இயல்வதையும் மூன்றாம்விழியால் இன்மையையும் காணத்தெரிந்தவனுக்கு"
இவ்வரிகளுக்குள்ளேயே வெகுநேரம் சுழன்று கொண்டிருந்தேன்.
பிரயாகையில், அர்ஜுனன் கிந்தூரத்தை முதலில் பார்க்கும்பொழுது,"இத்தனை எளிதாக அறியும்படியா அதை அமைப்பார்கள்" என்று நினைப்பான்.ஏனோ மனம் அங்கே சென்று மீண்டது.
சிவம் என்ற, சிவனை ஆக்கிய தன்மை.
ஒவ்வொரு மானுடனுக்குள்ளும், தெய்வீகத்திற்கான வாசலைக் குறிப்புணர்த்துகிறது.
ஓரு பிறவியில் ஆற்றுதற்கறிய தவம்.


மகேஷ்.