Friday, April 22, 2016

சிம்மமும் கன்னியும்



அன்புள்ள ஜெயமோகன்

கொற்றவை எழும் காட்சி அற்புதமானது. தென்னாட்டில் பல கொற்றவை ஆலயங்கள் இப்படித்தான் காட்டுக்குள் நின்றிருக்கின்றன. இதேபோல ஒரு கொற்றவை ஆலயம் கொற்றவை நாவலிலும் வரும். பாலைவனத்தில் நின்றிருக்கும்

சிம்மம் எழுந்துவிட்டது. அடுத்து கன்னியின் விளையாட்டு இல்லையா? சாக்தபாரதம் நன்றாகவே உள்ளது

ஜெயராமன்