Saturday, April 9, 2016

அன்னையின் இருமை




ஜெ

அன்னை இரண்டாகப்பிரிந்து ரக்தபீஜனைக் கொன்றாள். அந்த இருபிரிவுகள் என்ன என்பதைச் சொல்வதுபோல் உள்ளது விஸ்வகர்மனின் மகள்களின் கதை. பொருட்களின் சைதன்யமும் கருநிழலும்.

அதே இருமையைத்தான் அணிகை அன்னதை என்னும் பெயர்களிலும் காண்கிறோம். இரண்டுமே தேவியின் பெயர்கள்!

கதிர் அருணாச்சலம்