அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த மாத  வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல் வருகிற ஞாயிறு 
 மாலை 4 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது 
இதில் நண்பர்கள் அனைவரும் "கிராதம்"" நாவல் 
குறித்து  கலந்துரையாடலாம் 
நேரம்:-  வரும் ஞாயிறு (12/2/2017) மாலை 4:00 மணிமுதல் 08:00 மணி வரை
இடம் சத்யானந்த யோகமையம் 
இடம்
சத்யானந்த யோகா மையம்
11, தெற்கு பெருமாள் கோவில் முதல் தெரு
வடபழனி
சென்னை
அழைக்க:- 9952965505
கிராதம் பற்றிய இந்த கலந்துரையாடலில்,
யமனை வெல்வதை பானுமதி  அவர்களும்,
குபேரனை வென்று மீள்வதை குருஜி செளந்தரும்,
வருணன் மற்றும் இந்திரவிஜயங்களை பற்றி  அருணாசலமும் மாரிராஜும் 
 உரையாற்றுவார்கள்
 வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் 
அன்புடன் அழைக்கிறோம்..

