Sunday, February 19, 2017

கேசி



ஜெ

ஊர்வசி கதையை நான் மூன்று நூல்களிலே வாசித்துப்பர்த்தேன். மகாபாரதக்கதை மிகச்சுருக்கமானது. தேவிபாகவதக்கதையைத்தான் ஆஸ்பதமாக்கிக்கொண்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

ஆனாலும் அதில்கூட கதை மிகச்சின்னது. அதிலிருந்து விரித்துவிரித்துச்செல்கிறீர்கள். குறிப்பாக கேசி என்னும் அரக்கன் ஊர்வசியை கொண்டுசென்றான் என்றுமட்டும்தான் புராணம். கேசி என்னும் சொல்லில் இருந்து நீங்கள் அவனுக்கென ஒரு பெரிய சித்திரத்தை உருவாக்குகிறீர்கள். அதுதான் உங்கள் சாதனை

சுவாமி