Wednesday, February 1, 2017

களி

 
 
ஜெய்,
        யோகியின் பயணம் பெரும் கொண்டாட்டத்தினூடே ஆரம்பித்தது
நம் மனதிலும் தொற்றிக்கொண்டது,

இருப்பதன் சலிப்பே மனிதனை காமம் குரோதம் மோகம் மூன்றுக்கும் அழைத்துச் செல்கிறது.”

இன்நாவலின் சிறப்பான தொடக்க நிலையாக இவ்வரிகளை கான்கிறேன்,
சொல் புலியிடம் சிக்கிய தருமனையும் அவ்வப்போது, சடுதியில் காக்க மெய்மை உண்ட அக் காற்றின் புதல்வனே வந்துவிடுகிறான்.

மாறா அன்புகளுடன்
சசிகுமார் ரா
சேலம்